மெய்பிம்பம்:
பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குப்பின் உண்மையாகவே சந்தித்தால் அதனால் உருவாகும் பிம்பம் மெய்பிம்பம் ஆகும்.
மாயபிம்பம்:
பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குபின் சந்திக்காமல் செல்லும் போது அதனால் உருவாகும் பிம்பம் மாய பிம்பம்.
No comments:
Post a Comment