ஓலே ரோமர் என்ற டேனிய வானியலாளர் 1665 ல் வியாழன் கோளின் பன்னிரண்டு நிலவுகளில் ஒன்றை அவதானித்து அதன் மூலம் ஒளியின் திசைவேகத்தினை கணக்கிட்டார்.
ஒளி விலகலுக்கான காரணங்கள்:
ஊடகத்தின் தன்மையை பொறுத்து ஒளியின் திசைவேகம் மாறுபடுகிறது. அடர் குறை ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் அதிகமாகவும் அடர்மிகு ஊடகத்தில் திசைவேகம் குறைவாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment