மின்சாரமணியின் மின் சுற்றில் சாவி மூடப்பட்டிருக்கும் போது கம்பிச்சுருளின் வழியே மின்னோட்டம் பாய்கிறது. இதனால் மின்காந்தம் காந்தமாகிறது. அது இரும்பு பட்டையை இழுக்கும். அதனால் அதனுடன் இணைக்கப்பட்ட. சுத்தியல் மணியை தாக்கி ஒலியை உருவாக்கும்.
Bt- மின்கல அடுக்கு
K- சாவி
T- மின்முனை
H- சுத்தியல்
G- மணி
E- மின்காந்தம்
No comments:
Post a Comment